Today

Popular

All
fashion
sports
travel

ஆஸ்திரேலிய யூடியூபர் ஒருவர் ட்விட்டரில் இந்திய உணவு குறித்து பேசியதால் விவாதத்தையும் விமர்சனத்தையும் எதிர்கொண்டுள்ளார்..!!

ஆஸ்திரேலிய யூடியூபர் ஒருவர் தனது ட்விட்டரில் பதிவிட்டதால் இதே போன்ற விவாதங்களையும் விமர்சனங்களையும்…

பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி இன்று போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.!!

சென்னை புளியந்தோப்பை சேர்ந்த பிரபல ரவுடியான காக்க தோப்பு பாலாஜி மீது கொலை,…

‘வேட்டையன்’ திரைப்படத்தில் நடிக்கும் ‘மஞ்சு வாரியரின்’ கதாபாத்திரத்தை படக்குழு அறிமுகம் செய்துள்ளது.

ஜெய்பீம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டையன்’.…

சீனாவில் அரசு ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கான வரம்பை உயா்த்துவதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது..!!

சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள்தொகை சரிந்து வருகிறது. அதே நேரத்தில் அங்கு…

சீனாவில் ஒரே நாளில் 23 பற்களும் பிடுங்கப்பட்ட நபர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம்..!!

சீனாவின் ஜெய்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள ஜின்ஹுவா நகரில் பல் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.…

தற்போதைய செய்தி

CA தேர்வர் ஒருவருக்கு அவரது நண்பர் அளித்த கேக்கின் புகைப்படம்..!!
ஆஸ்திரேலிய யூடியூபர் ஒருவர் ட்விட்டரில் இந்திய உணவு குறித்து பேசியதால் விவாதத்தையும் விமர்சனத்தையும் எதிர்கொண்டுள்ளார்..!!
பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி இன்று போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.!!
‘வேட்டையன்’ திரைப்படத்தில் நடிக்கும் ‘மஞ்சு வாரியரின்’ கதாபாத்திரத்தை படக்குழு அறிமுகம் செய்துள்ளது.

CA தேர்வர் ஒருவருக்கு அவரது நண்பர் அளித்த கேக்கின் புகைப்படம்..!!

யாராக இருந்தாலும் தேர்வுக்கு முந்தைய நாள் டென்ஷனாக இருப்பது சாதாரணம். தேர்வு நாள் நெருங்கியதால் தொடர்ந்து படித்துக்கொண்டே இருப்பர். இதனால் சோர்வடையவும் செய்கின்றனர். இந்த நேரத்தில் குடும்பத்தினர், நண்பர்கள் அட்வைஸ் சொன்னாலும் அதைக் கேட்கும் பொறுமை தேர்வர்களுக்கு இருப்பதில்லை. இது போன்ற டென்ஷனான நேரத்தில் மனம் புத்துணர்ச்சி அடையும்படி பரிசு கிடைத்தால் எப்படி இருக்கும்? அதுபோன்ற ஒரு பரிசு  பட்டயக் கணக்கியல் (Chartered Accountant) தேர்வு எழுதப் போகும் நபருக்கு கிடைத்திருக்கிறது. நாளை சிஏ தேர்வு நடைபெறவுள்ள…

மேலும் படிக்க

ஆஸ்திரேலிய யூடியூபர் ஒருவர் ட்விட்டரில் இந்திய உணவு குறித்து பேசியதால் விவாதத்தையும் விமர்சனத்தையும் எதிர்கொண்டுள்ளார்..!!

ஆஸ்திரேலிய யூடியூபர் ஒருவர் தனது ட்விட்டரில் பதிவிட்டதால் இதே போன்ற விவாதங்களையும் விமர்சனங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. @_FlipMan ஐடியுடன் ஜெஃப் என்ற நபர் இன்ஸ்டாகிராமில் இந்திய உணவுத் படத்தைப் போட்டபோது இது தொடங்கியது. அதன் தலைப்பில் அவர் ‘இந்திய உணவு முழு பூமியிலும் சிறந்தது. நீங்கள் விரும்பினால் என்னிடம் சண்டையிடுங்கள் என எழுதினார்.சிட்னியின் இந்தப் பதிவில் இந்தியர்கள் மட்டுமின்றி வெளிநாட்டவர்களும் அவரைத் தாக்கி உங்களுடன் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று கூறினர். கருத்து பகுதிகாளில் மக்கள் அவரை…

மேலும் படிக்க

பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி இன்று போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.!!

சென்னை புளியந்தோப்பை சேர்ந்த பிரபல ரவுடியான காக்க தோப்பு பாலாஜி மீது கொலை, கொள்ளை, கட்ட பஞ்சாயத்து என 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் இன்று (செப். 18) வியாசர்பாடி அருகே தனிப்படை போலீசார், காக்கா தோப்பு பாலாஜியை பிடிக்க முயன்ற போது, அவர் போலீசாரை தாக்கியதால், போலீசார் அவரை என்கவுன்ட்டரில் சுட்டுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே காக்கா தோப்பு பாலாஜி உயிரிழந்தார். அவரட்ஜி உடல் ஸ்டாலின் அரசு மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக…

மேலும் படிக்க

‘வேட்டையன்’ திரைப்படத்தில் நடிக்கும் ‘மஞ்சு வாரியரின்’ கதாபாத்திரத்தை படக்குழு அறிமுகம் செய்துள்ளது.

ஜெய்பீம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டையன்’. இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் தொழில்நுட்ப வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி வருகின்ற…

மேலும் படிக்க

பாடகர் ‘மனோ’வின் மகன்கள் மீது சிறுவர்களை தாக்கியதாக வழக்குப் பதிவு..!!

பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன் ரஃபி மதுபோதையில் சிறார்களைத் தாக்கியதாக கூறப்பட்டது. மனோவின் மகன் உள்பட அவரது நண்பர்கள் சிலர் சென்னை வளசரவாக்கத்தில் உணவகத்திற்கு சென்றுள்ளனர். அங்கு கிருபாகரன் என்ற , 16 வயது சிறுவனையும் மதுபோதையில் சரமாரியாகத் தாக்கியதாகவும், இதில் 16 வயது சிறுவனுக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது.இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் போலீசார் மனோவின் வீட்டிற்கு சென்று அவரது மகனிடம்…

மேலும் படிக்க

சீனாவில் அரசு ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கான வரம்பை உயா்த்துவதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது..!!

சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள்தொகை சரிந்து வருகிறது. அதே நேரத்தில் அங்கு வயதானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு 5-ல் ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்டவராக உள்ளார். இதன் காரணமாக அங்கு ஓய்வூதியம் பெறுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. இது அந்த நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்தது. இந்த சூழலில், அரசு ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பை அதிகரிக்க சீன அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ஆண்களுக்கு…

மேலும் படிக்க

சீனப் பெண்ணின் வேலை மன அழுத்தம் காரணமாக ஒரே ஆண்டில் 20 கிலோ எடை அதிகரித்தது..!!

சீனாவைச் சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர், தன் வேலையினால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக மிகவும் அவதிப்பட்டுள்ளார். அவரை சரி செய்வதற்காக அவரின் பெற்றோர் அந்த வேலையை விட்டுவிட்டு தங்களின் முழு நேர மகளாக இருந்தால் மாதம் 4,000 யென் (இந்திய மதிப்பில் 49,000) தருவதாகக் கூறியுள்ளனர். அந்தப் பெண்ணும் தன் வேலையை விட்டு விட்டு பெற்றோர்களுக்கு உதவி செய்வது, அவர்களுடன் நேரம் செலவிடுவது என மன அழுத்தம் இல்லாத முழுநேர மகளாக இருந்து வருகிறார்….

மேலும் படிக்க

சீனாவில் ஒரே நாளில் 23 பற்களும் பிடுங்கப்பட்ட நபர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம்..!!

சீனாவின் ஜெய்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள ஜின்ஹுவா நகரில் பல் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில், கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி ஹூவாங் என்ற நபருக்கு மாற்று பற்கள் பொருத்தும் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையின்போது, ஹூவாங்கின் 23 பற்களும் பிடுங்கப்பட்டு அதே நாளில் 12 புதிய பற்கள் பொருத்தப்பட்டன. இந்த நிலையில் மருத்துவமனையிலிருந்து திரும்பிய அவர் இரண்டு வாரங்கள் கழித்து ஆகஸ்ட் 28 ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

மேலும் படிக்க

தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு இடியுடன் மழை வெளுக்கும்..!!

மத்திய மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்ததாழ்வு பகுதியானது வடக்கு திசையில் நகர்ந்து, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்ததாழ்வு பகுதியாக நிலவுகிறது. மேலும் இது வடக்கு திசையில் நகர்ந்து, 8-ஆம் தேதி வாக்கில், வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்ததாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.

மேலும் படிக்க

 சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் ‘மொயின் அலி’..!!

இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 37 வயதான மொயீன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் தேர்வு செய்யப்படவில்லை. இதையடுத்து அவர் ஓய்வு பெற முடிவு செய்தார். 2014ல் சர்வதேச அரங்கில் அறிமுகமான பிறகு, மொயீன் அலி 68 டெஸ்ட், 138 ஒருநாள் மற்றும் 92 டி20 போட்டிகளில் விளையாடினார். அவர் இங்கிலாந்துக்காக 6678 ரன்கள், 8 சதங்கள், 28 அரைசதங்கள் மற்றும் அனைத்து…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram